மோதல் மீண்டும் ஆரம்பம்

                 நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் விலைவாசி குறித்து பிரச்சனை கிளப்ப பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கியது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட கூட்டத் தொடர் முடிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து இரண்டாவது கட்ட கூட்டம் நாளை தொடங்குகிறது. நாட்டில் கடந்த“மோதல் மீண்டும் ஆரம்பம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.